Sbs Tamil - Sbs

செய்தியின் பின்னணி: நர்ஸ்களும் நோயாளிகளுக்கு மருந்து சீட்டு எழுத அரசு அனுமதி!

Informações:

Sinopsis

ஆஸ்திரேலியாவின் சுகாதார வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் செப்டம்பர் 30ம் தேதி செவ்வாய்க்கிழமை எழுதப்பட்ட்து. பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள் (Registered Nurses), இனி டாக்டர்கள் போன்று நோயாளிகளுக்கு மருந்துகளை எழுதும் அதிகாரத்தை பெற்றார்கள். இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.