Sbs Tamil - Sbs

புகலிடக் கோரிக்கையாளர் இருவரின் முறையீடு தொடர்பாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது!

Informações:

Sinopsis

இரு புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களை அகதி என்று Adminstrative Appeal Tribunal (AAT ) ஏற்றுக்கொண்ட பிறகும் தாங்கள் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றத்தில் அவர்கள் தொடுத்த வழக்குகள் நிராகரிக்கப்படுவதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தருகிறார் செல்வி.